Wednesday, August 8, 2012

நேற்று வாங்கிய பூட்டு


நேற்று வாங்கிய பூட்டு

நேற்று கடைக்கு சென்று ஒரு பூட்டு வாங்கினேன். மிகவும் நேர்த்தியாக இருந்தது, விலையும் ரூபாய் 50 தான். விலை குறைந்துள்ளதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்டேன். கடைக்காரர் சொன்னார் “இது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றார்”. சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை உடனே ஞாபகத்திற்கு வந்தது. இந்தியாவில் பூட்டுக்கு மிகவும் பெயர் பெற்ற உத்திரப்பிரேசத்தில் உள்ள அலிகரில் உள்ள பூட்டு கம்பெனிகள் எல்லாம் சீனா இறக்குமதியால் பூட்டு போட வேண்டிய நிலை என்று குறிப்பிடும் கட்டுரை தான் அது. ஒன்று நாம் நம் தரத்தை உயர்த்த வேண்டும் அல்லது பெருமளவு உற்பத்தி செய்ய வேண்டும். அது தான் விலையை குறைத்து இறக்குமதியை குறைக்க வழி வகுக்கும்.செய்வோமா?

1 comment: