Wednesday, September 10, 2014

சிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்குகள்டாக்குமெண்டிற்கு முன்பே போய் சேர்ந்து விடுகிறது. பின்பு டிமரேஜ் அதிகம் ஆகி விடுகிறது. இதை எவ்வாறு தவிர்ப்பது.

அன்புகரசன்
சென்னை

கேள்வி

சிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்குகள்டாக்குமெண்டிற்கு முன்பே போய் சேர்ந்து விடுகிறது. பின்பு டிமரேஜ் அதிகம் ஆகி விடுகிறது. இதை எவ்வாறு தவிர்ப்பது.

பதில்

அருகில் உள்ள நாடுகளுக்கு சரக்குகள் கப்பல் மூலம் அனுப்பும் போது நான் நெகோசியபுள் சீ வே பில் மூலம் அனுப்புவது நல்லது. இதன் மூலம் சரக்குகள் அங்கு டாக்குமெண்ட்களுக்கு முன்பு போய் சேர்ந்து விட்டால் ஏர்வே பில் போல ஒரிஜினல் இல்லாமலேயே எடுக்கலாம். இந்த முறைய பின்பற்றி சரக்குகளை அனுப்பலாம். ஆனால் இந்த வகை கப்பல் ரசீதை மாற்றிக் கொடுக்க முடியாது.

 

No comments:

Post a Comment