Sunday, January 20, 2013

பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியில் சுணக்கம்


பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியில் சுணக்கம்

பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் கப்பல், விமானத்தில் சென்றால் தான் ஏற்றுமதி என்று. அப்படியெல்லாம் இல்லை. 
பாகிஸ்தானுக்கு பெரும்பான்பையான சரக்குகள் ரயில் மூலம் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரயில்வே வேகன்கள் கிடைக்கததால் கடந்த 4 வாரங்களாக சரக்குகள் அமிர்ஸ்டர் ரயில்வே ஸ்டேஷனில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தங்கிக் கிடக்கின்றன. மாதம் 2500 வேகன்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அக்டோபரில் கிட்டதட்ட 100 வேகன்கள் தான் அனுப்பப்பட்டுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஏற்றுமதியில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 

1 comment: