Thursday, April 12, 2012

உங்களுக்கு தெரியுமா?


உங்களுக்கு தெரியுமா?

உலகத்திலேயே அதிகமாக மாம்பழம் உற்பத்தி செய்யப்படுவது இந்தியாவில் தான். ஆனால் ஒரு ஏக்கருக்கு 2.56 மெட்ரிக் டன் தான் உற்பத்தி செய்கிறோம். இது உலகளவில் மிகவும் குறைவு. 

தற்போது வயல் வெளி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது தான் சிரமமாக இருக்கிறது. வெங்காயம் விதை நடுவதற்கும் அதை விளைந்த பின் அறுவடை செய்வதும் தற்போது இயந்திரமயமாகியுள்ளது. இது ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் ஆட்களின் தேவையை 75 முதல் 100 மனித நாட்கள் வரை குறைக்கிறது. 

No comments:

Post a Comment