Thursday, December 6, 2012

5000 வெளிநாட்டுக் கம்பெனிகளை கவர்ந்த இந்திய கைவினைப்பொருட்கள் கண்காட்சி


5000 வெளிநாட்டுக் கம்பெனிகளை கவர்ந்த இந்திய கைவினைப்பொருட்கள் கண்காட்சி

சமீபத்தில் நொய்டாவில் 4 நாட்கள் நடந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. கண்டுகளித்தவர்களில் 5000 வெளிநாட்டு கம்பெனிகளும் அடங்கும் என்பது மிகவும் குறிப்பிடதக்கது. ஏனெனில் இவைகளில் பாதியளவு பிசினசாக மாறும் வாய்ப்புள்ளது. இந்தக் கண்காட்சி மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் பிசினஸ்  நடந்திருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற பெரிய கண்காட்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாவிடினும், உங்கள் வியாபாரத்தின் தொடக்கம் சிறிய கண்காட்சிகளில் இருந்து தொடங்கட்டும்.

2 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. Dear sathapan

    shall you give the handicraft exhibition link ?? always give news it bore to read so try to understand.

    ReplyDelete