Pages

Monday, March 21, 2016

பால் பொருட்கள் ஏற்றுமதி


பால் பொருட்கள் ஏற்றுமதி
ஒரு காலத்தில் நம் உள்நாட்டுத் தேவைகளுக்கே பால் உற்பத்தி செய்ய முடியாமல் தவித்தோம். அதன் பிறகு வெண்மைப் புரட்சி ஏற்பட்டு இந்தியாவிற்கு போதுமான பால் உற்பத்தி செய்யத் தொடங்கினோம். அந்த வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர் கேரளாவின் குரியன் ஆவார். இவர் சமீபத்தில் காலமானார். அவர் குஜராத்தில் வித்திட்ட அமுல் தற்போது ஆலமரம் போல் வளர்ந்து பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் வருடத்திற்கு சுமார் 550 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இன்று வளர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment