Pages

Thursday, September 18, 2014

மதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். அது வெளிநாடுகளில் எந்த வகையில் உபயோகப்படுத்தப்படுகிறது?

காசிராம்

சூளைமேடு


கேள்வி

மதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். அது வெளிநாடுகளில் எந்த வகையில் உபயோகப்படுத்தப்படுகிறது?

 

பதில்

அது நம்ம ஊர் மாதிரி தலையில் சூடிக்கொள்ள அதிகம் பயனபடுத்தப்படுவதில்லை. அங்கு கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது அல்லது பூவிலிருந்து வாசனைத் திரவியங்கள் எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment