Pages

Saturday, December 1, 2012

தேங்காயும் ஏற்றுமதி ஆகிறது


தேங்காயும் ஏற்றுமதி ஆகிறது 

தமிழ்நாட்டில் தேங்காய் வியாபாரத்தில் முக்கிய இடம் பிடிப்பது பொள்ளாச்சி அதன் சுற்றுப்புறங்கள் தாம். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் லட்சக்கணக்கான தேங்காய்கள் செல்கின்றன. சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, ஜலகண்டபுரம், தாரமங்கலம், வனவாசி ஆகிய இடங்களிலும் தேங்காய் மொத்த வியாபாரம் படு ஜோராக நடக்கிறது.

No comments:

Post a Comment